யாழில் 243 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளில் விடத்தல்பளையை சேர்ந்த 37 பேருக்கு கொரோனா உறுதியானது! யாழில் 243 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளில் விடத்தல்பளையை சேர்ந்த 37 பேருக்கு கொரோனா உறுதியானது!

 யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கான Covid-19 தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விடத்...

Read more »
October 29, 2020

கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் PCR இயந்திரம் பழுதடைந்துள்ளதால், சுமார் 20 ஆயிரம் பரிசோதனை முடிவுகளை பெறுவதில் தாமதம்! கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் PCR இயந்திரம் பழுதடைந்துள்ளதால், சுமார் 20 ஆயிரம் பரிசோதனை முடிவுகளை பெறுவதில் தாமதம்!

  கொரோனா தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் உயிரியல் மாதிரிகளை பரிசோதிப்பதற்காக கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருந்த...

Read more »
October 29, 2020

யாழ் வடமராட்சியில் முன்னணி மீன் ஏற்றுமதி மையம் முடக்கப்பட்டது! யாழ் வடமராட்சியில் முன்னணி மீன் ஏற்றுமதி மையம் முடக்கப்பட்டது!

 யாழ்ப்பாணம் வடமராட்சியிலிருந்து பெருமளவு மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டுவருகின்ற MW மீன் ஏற்றுமதி நிறுவனத்தின் பருத்தித்துறை மையம் தனிமைப்படுத்த...

Read more »
October 29, 2020

சற்றுமுன் 263 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் – 8 000 ஐ நெருங்கும் எண்ணிக்கை! சற்றுமுன் 263 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் – 8 000 ஐ நெருங்கும் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,784ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் புதி...

Read more »
October 25, 2020

ஈ வு இர க்கமின்றி தனது 2 கு ழந்தைகளை பா லத்திலிருந்து வீ சிய தா ய் : ஆற்றில் து டி து டிக்க இ றந்த பி ஞ்சுகள் : நெஞ்சை ப தற வைக்கும் காட்சி!! ஈ வு இர க்கமின்றி தனது 2 கு ழந்தைகளை பா லத்திலிருந்து வீ சிய தா ய் : ஆற்றில் து டி து டிக்க இ றந்த பி ஞ்சுகள் : நெஞ்சை ப தற வைக்கும் காட்சி!!

  ஈரா க்கில் பெ ண் ஒ ருவர் த ன து இ ர ண் டு கு ழ ந் தை க ளை ஆ ற் றி ல் வீ சி ய ச ம்பவம் வீ டியோவாக வெ ளியாகி நா ட்டையே உ லு க் கி யு ள் ள து...

Read more »
October 21, 2020
 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top