இலங்கையில் தொடர்ந்து தற்கொலைகளும், கொலைகளும் அதிகரித்து செல்கின்றது.

இந்த நிலையில், வெளிநாட்டு நபரொருவர் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், தங்காலை-மாரகொல்லிய பகுதியில் பதிவாகியுள்ளது.68 வயதான வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top