இலங்கையில் இடம்பெற்ற இன்றைய போராட்டத்தில் இலங்கையின் தேசிய கொடியை போராட்டக்காரர்கள் அவமதித்துள்ளனர். இதை கண்ட சமூக ஆர்வலர் மூகநூலில் கடுமையான விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவருவது,

இலங்கை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது, இதன்போது இலங்கையின் தேசிய கொடியை தரையில் போட்டு அவமதித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் இளைஞர்கள் மற்றும் அதிகளவில் பெண்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சரியாக எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.

மேலும் தேசிய கொடிகள் தரையில் கிடக்கும் புகைப்படத்தை சமூக ஆரவலர் ஒருவர் மூகநூலில் பதிவிட்டுள்ளார், தற்போது குறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top