வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வீடு பு.குந்து வா.ள்.வெ.ட்டில் ஈடுபட்டமை தொடர்பில் இளைஞர் ஒருவர் வவுனியா கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று (26.05) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (25.05) இரவு 11 மணியளவில் புகுந்த கு.ழுவொன்று அங்கிருந்த பெண்கள் உட்பட வீட்டில் இருந்தவர்கள் மீது வா.ள்.வெட்டுத் தா.க்.கு.த.லி.ல் ஈ.டுபட்டது.

இதனால 3 பெண்கள் உட்பட 6 பேர் கா.யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக,

வி.சாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரை குறித்த வா.ள்.வெட்டு சம்பவம் தொடர்பில் கை.து செ.ய்துள்ளனர்.

அவரிடம் மேலதிக வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வி.சாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலும் சிலரையும் தே.டி வருகின்றனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top