யாழில் கொரோனாவால் தனிமைப்படுத்தபடுவதாக கூறி மயிலாடிகாட்டிலோ 9 குடும்பங்களை தனிமைப்படுத்திருக்கின்றார்கள்.

ஆனால் இன்று வரை அவர்களுக்கு எந்த ஒரு நிவாரண உதவிகளும் அரசாங்கத்தினால் எங்களுக்கு கிடைக்கவில்லை என குறித்த மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அப்பகுதிக்கு எமது ஊடாகவியாளர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர், இன்றைய வரை ஒரு பருக்கை அரிசி கூட தரவில்லை என வேதனையுடன் மக்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top