யாழ்ப்பாணம்  இணுவில் பகுதியில்  பயணத்தடை நேரம் வீடுகளில் களவெடுக்க சென்ற உடுவில்   மல்வம்பகுதியை  சேர்ந்த இரு இளைஞர்கள் ஊர்மக்களால்  பிடிக்கப்பட்டு உள்ளனர்.  

அண்மைக்காலமாக பசிக்கு திருடும் திருடர்களிலும் பார்க்க  போதை பொருளுக்கு அடிமையாகி அதை வேண்டுவதற்காக திருடுபவர்களே  யாழில் அதிகமாகிக்கொண்டு போகிறார்கள்

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top