இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகள் மீண்டும் முடக்கப்பட்டு வருகின்றது.


இந்நிலை, தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மீதான தளர்வு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையானது, நாளை (05) முதல் 14 நாட்களுக்கு அமுலிலிருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top