கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியின், கிளாலி பிரதேசத்தில் கொவிட் -19 தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 15 குடும்பங்களுக்கு, நேற்றைய தினம் உலர் உ...
தொடர்ந்தும் காவல்துறையினரின் விடுமுறைகள் இரத்து
பொலிஸாரின் விடுமுறையை ஜூன் 15 வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித...
மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது.....!
தற்போது ஆய்வுகள் நடைபெற்று வரும் கடல் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் வழக்கம் போல மீன்பிடித்தல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளத...
பயணத்தடையால் வவுனியாவில் பட்டினியால் தவிக்கும் மக்களில் அவல நிலை!
கொரோனா வைரஸ் தாக்கத்தை தணிக்கும் முகமாக இலங்கை அரசினால் பயணத்தடை அமுல்படுத்தப்பட்ட நிலையில், இலங்கையில் கிராமப்புறங்கள் பலவற்றில் வாழும் தி...
யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னாள் போராளி மரணம்....!
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயக்காந்தன் யாழ்.போதனா வைத்தியசா...
சீனக் குப்பைகளால் ஆபத்தில் இலங்கை: பேரதிர்ச்சியான செய்தி....!
சீனாவில் இருந்து கரிமக் குப்பைகளை இறக்குமதி செய்து நாடு, மற்றும் தேசிய விவசாயம் நாசமாகிவிடும் என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத...
மகளின் காதலுக்கு எ.தி.ர்ப்பு.. காதலனை தனியாக அழைத்து சென்ற தந்தை : நடந்த சம்பவம்!!
மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை காதலனை தனியாக அழைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது ஆந்த...
சிகரெட் புகையை ஊதி தள்ளும் ஹமாம் சோப் நடிகை!! மிரண்டு போன ரசிகர்கள் !!
சமீபகாலமாக பல திரை பிரபலங்களும் சோப்பு விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர் ஆனால் சோப்பு விளம்பரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஹமா...
ஆக்ஸிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர், அடித்து துவைத்த போலீசார்...!
தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் சிலிண்டர் லைனை ஆப் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை பொலிசார் அ.டி.த்து துவைத்துள்ளனர். இந்தியாவ...
கொழும்பில் 200 ஏக்கர் காணி விற்பனை; வெளியான பகீர்த் தகவல்...!
கொழும்பு துறைமுக நகர திட்டத்துடன் கொழும்பு கோட்டை பிரதேசத்தில் உள்ள மேலும் 200 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் ...
யாழில் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட வாகனம் ; 8 பேரின் நிலை
யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் ஏ-9 வீதியால் பயணித்த கன்டர் வாகனம் ஒன்றே வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்ற...
48 கிலோ கஞ்சா கடற்படை மற்றும் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது.
யாழில் இன்று அதிகாலை 48 கிலோ கஞ்சா கடற்படை மற்றும் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த...
தீ விபத்துக்குள்ளான கப்பல் கேப்டனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது....!
தீ விபத்துக்குள்ளான எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பலின் தலைவரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்ப...
யாழில் 20 வயது இளைஞனுடன் ஓடிப்போன 38 வயது காதலி!
38 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும், 20 வயதான இளைஞனிற்கும் ஏற்பட்ட காதலால், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பெரும் களேபரம் ஏற்ப...
கிளிநொச்சி அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் மேலும் ஒர் கிராமம் தனிமைப்படுத்தல்.....!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் கிராம இன்று முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில நாட்க...
ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான மூன்றாவது இலங்கையர்....!
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக இலங்கை சார்பில் டெஹானி எகொடவெல கலந்து கொள்ளவுள்ளார். இம்முறை ஒலி...
இலங்கையில் இதுவரை கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை.....!
மே மாதம் 29 ஆம் திகதி 06 கொவிட் மரணங்களும் மே 14 ஆம் திகதி தொடக்கம் மே 28 ஆம் திகதி வரை 36 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல்...
முன்னாள் போராளியின் கைது! வெளிநாட்டில் உள்ளவர்களிற்கு வலைவிரிப்பு; திடுக்கிடும் தகவல்கள்.....!
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் வெள்ளிக்கிழமை (28) விடுதலை புலிகளின் கடல் புலி உறுப்பினர் ஒருவர் 2 கிலோ வெடிபொருட்களுடன் கூட...
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 914 பேர் அதிரடியாக கைது!
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 914 பேர் கைது செய்யப்பட்ட...
மன்னர்கள் காலத்து வம்சாவளியில், இலங்கையின் இளவரசி சீனா வில் வசித்து வருகிறார்....!
இலங்கையின் கோட்டை இராஜதானியை ஆட்சி செய்த ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் 19 -வது பரம்பரையை சேர்ந்த இளவரசி சீனாவில் வசித்து வருவதாக தகவல் ஒன்ற...
கொரோனா வளிமண்டலத்தில் பரவுகிறதா? விசேட வைத்திய நிபுணர் விளக்கம்.....!
கொவிட் வைரஸ் வளிமண்டலத்தில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும் என்று வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணரும் முன்னாள் நாடாளும...
கொரோனா தொற்று உறுதியானதை அறிந்து! வீட்டை விட்டு தப்பி ஓடிய இளைஞன்....!
பொரள்ள பொலிஸ் பிரிவில் உள்ள மெகசின் வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தமக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டை விட்...
பொலிஸாரைத் தாக்கிய கடத்தல்காரர்கள்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு....!
அநுராதபுரம் -பரசன்கஸ்வௌ பகுதியில் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை கடத்தும் நபர்களை கைது செய்வதற்காக சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட பொலிஸ் உத்...
ஜுன் 7 இற்குப் பின்னரும் பயணத்தடை நீடிப்பா? வெளிவந்த அறிவிப்பு....!
ஜுன் 7ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பது குறித்து உரிய மீளாய்வின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது...
வீடுகளில் களவெடுக்க சென்ற திருடர்களை ஊர்மக்கள் பிடித்தனர்....!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் பயணத்தடை நேரம் வீடுகளில் களவெடுக்க சென்ற உடுவில் மல்வம்பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் ஊர்மக்களால் பிடிக்...
தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.....!
வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (28) பிற்பகல் இந்...
யாழில் பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாயொருவர் பிரசவித்த குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்...
ஒரே நாளில் சடுதியாக உயர்ந்த கொரோனா உயிரிழப்புகள்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டி...
ஆற்றில் கிடந்த துப்பாக்கி.....!
ஆற்றில் கிடந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை அ...
வடக்கு மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் கொவிட் தடுப்பூசிகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய தீர்மானித்துள்ளதாக தகவல்கள்.....!
வடமாகாண மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் கொவிட் தடுப்பூசிகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டில் ஏற்ப...
இன்றைய ராசிபலன் 29/05/2021
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவ...
ஐந்து வயது சிறுமியினை காவு வாங்கிய கொரோனா தொற்று....!
யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள...
மாஸ்க் அணியாத இளைஞரின் கை கால்களில் ஆணியடித்த காவலதுறை....!
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வரும் நிலையில், நோய் பரவலை தடுக்கும் மிக பெரிய ஆயுதமாக முகக்கவசம் பார்க்கப்படுகிறது. பொதுவெளியில் ச...
84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60 பேருக்கு தொற்று....!
கேகாலை – எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு...
யாழில் இராணுவ சிப்பாயின் விபரீதமுடிவு....!
யாழ்ப்பாணம்- பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
வவுனியாவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்கள் கைது
வவுனியாவில் மூன்று ஆலயங்கள் உட்பட 7 இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் 5 இளைஞர்கள் பூவரசன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட...
வவுனியாவில் மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி...!
வவுனியாவில் முககவசம் அணியாத நிலையில் கைது செய்யப்பட்டு தொற்றாளராக இனங்காணப்பட்டவருடன் தொடர்பை பேணிய 5 பேர் உட்பட 14 பேருக்கு கோவிட் தொற்று...
உணவின்றி இறக்கப்போகும் அபாயநிலையில் முல்லைத்தீவு மக்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கொரோன கொத்தணியில் பலருக்கு தொற்று இனங்காண...
பயணக்கட்டுப்பாடு தொடர்பில் இன்று இறுதி முடிவு....!
எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டில் பயணக்கட்டுப்பாட்டை பொருட் கொள்வனவிற்காக தற்காலிமாக தளர்த்துவதாக இல்லையா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீ...
மட்டக்களப்பில் பெண் ஒருவரை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிச் சென்ற பிரதேச செயலாளர் கையும் களவுமாக சிக்கினார்!
மட்டக்களப்பில் பெண் ஒருவரை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிச் சென்று பாசிக்குடா விடுதியில் பாலியல் இலஞ்சம் பெற்ற பிரதேச செயலாளர் ஒருவரின் வீட...
தீப்பற்றிய சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் உயிரிழக்கும் மீன்கள்!
கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ் - பிரஸ் பேர்ள் சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் வெள்ளவத்தை பகுதியில் விலாங்கு மீ...
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக திராவிட் நியமிக்கப்பட வாய்ப்பு.....!
கிரிக்கெட் தொடருக்காக இலங்கை செல்லும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக த...
⚫️ WORK PERMIT AND STUDY IN UKRAIN
DEPARTURE AND VISA WITHIN 20 DAYS Now you can get study visa or work permit in Ukrain. Ukrain is Eastern Europe Country. You can transfer...