வன்னிமண் நற்பணி மன்றம் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 28.03.2021 சிறப்பு சத்துணவு வழங்கும் நிகழ்வு. வழங்கிய இடம் : வவுனியா மாவட்டம்/ தோனிக்கல். அற...
பெண்ணொருவரை தள்ளிவிட்டு தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற நபர்கள்
திருகோணமலை - உப்புவெளி, அம்பாள் வீதி பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம...
கோவிட் தடுப்பூசிகளைப் பெற இலங்கை தீவிர முயற்சி....!
இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த அஸ்ரா செனெகா குப்பிகளின் முக்கிய ஏற்றுமதியை நிறுத்த இந்தியா உத்தரவிட்டதால் கோவிட் தடுப்பூசிகளைப் பெற இ...
இலங்கையில் 894000 பேருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது....!
இலங்கையில் 894,000 பேருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் இதுவரை...
முற்றாக முடங்குமா யாழ்ப்பாணம்? மக்களின் நடத்தையிலேயே முடிவு
ஒரு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்...
யாழில் இருந்து வவுனியா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியா...
இந்தியா ஈழத் தமிழர்களுக்கு பெரும் துரோகம் இழைத்துவிட்டது; டிடிவி. தினகரன் கண்டனம்
இலங்கை மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாமை இலங்கை தமிழ் மக்களுக்கு இழைத்த பெரும் துரோகம் என டிடிவி. தினகரன் சாடியுள்ளார். இலங்கையி...
இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜூலை மாத தொடக்கத்தில் இர...
மன்னாரில் பரபரப்பு; உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்பு
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கரிசல் புகையிரத ப...
நாட்டில் மேலும் 132 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். இதற்கமைய தொற்...
மட்டக்களப்பில் ஐவர் கைது!
மட்டக்களப்பு திரும்பெரும்துறை பிரதேசத்தில் போதைபொருள் வியாபாரி ஒருவர் உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடம் ...
வவுனியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! மகனைத் தேடி அலைந்த தந்தை மரணம்
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி அலைந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கனகையா றஞ்சனாமூர்த்தி (...
ஹாலிஎல பகுதியில் தோட்டத்தில் உள்ள மரக்கறிகளை பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
ஹாலிஎல பகுதியில் பயிர் நிலத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்இணைப்பு வேலியில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்...
அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை...!
உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், கடன் நெருக்கடி...
குவைத்திலிருந்து 112 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் இன்று காலை சிறப்பு விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை...
இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் தமிழ் - சிங்கள புதுவருடத்திற்கு பின் கொரோனா 3ம் அலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரவுவேளை தீப்பற்றி எரிந்த கார்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இ...
இலங்கை தேசியக்கொடியை அவமதித்த போராட்டக்காரர்கள்... கடுமையான விமர்சித்த சமூக ஆர்வலர்!
இலங்கையில் இடம்பெற்ற இன்றைய போராட்டத்தில் இலங்கையின் தேசிய கொடியை போராட்டக்காரர்கள் அவமதித்துள்ளனர். இதை கண்ட சமூக ஆர்வலர் மூகநூலில் கடுமை...
கி.மு. 4 ஆம் நூற்றாண்டைத் தொட்ட அம்பாறை சங்கமன்கண்டி தொல்லியல் ஆதாரங்கள்!
அம்பாறையில் உள்ள சங்கமன்கண்டி என்னுமிடத்தில் முக்கிய வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் 3km தூரத்தில், ஏராளமான பண்டைய சின்னங்கள் காணப்ப...
இரு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல்!
நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இரு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர...
பேராபத்தில் இலங்கை – சந்திரிகா குற்றச்சாட்டு
சர்வதேச மட்டத்தில் இலங்கை இன்று பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இதற்கு இங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றமே பிரதான காரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்த...
குருந்தூர்மலையில் பறிபோகும் தமிழர்களின் 400 ஏக்கர் நிலங்கள்
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக சுவீகரிக்கும் நடவடிக்கையை தொல்பொருள் திண...
பெட்ரோல் வாசனையை முகர்ந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்....!
பெட்ரோல் வாசனையை முகர்ந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம், தம்புள்ளை – வெலமிடியாவ பகுதிய...
இன்று பூமிக்கு நெருக்கமாக கடந்து செல்லும் பிரமாண்ட குறுங்கோள்....!
இன்று பூமி அருகே கடந்து செல்லும் குறுங்கோளால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2001 ஃஎப் ஓ 32 என்று பெ...
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நேற...
விபத்துக்கள் அதிகரிப்பு - புதிய சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகம்
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பஸ் விபத்துக்கள் காரணமாக புதிய சாரதி அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும்...
நாட்டில் பஸ் சாரதிகளுக்கு வருகிறது ஆப்பு!
நாட்டில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இன்று சிங்கள ஊடகமொன்றுக்கு வழ...
இலங்கையை உலுக்கிய விபத்து தொடர்பில் பேரூந்தில் பயணித்த பயணி தெரிவித்த அதிர்ச்சித் தகவல்
பசறையில் விபத்துக்குள்ளாகி 15 பேர் உயிரிழந்த பேரூந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் விபத்த...
தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக சைகை காட்டிய மேஜரை விடுதலை! பெரும் அதிருப்தியில் மக்கள்
இலங்கையின் பிரித்தானியாவுக்கான லண்டன் தூதுரக முன்னாள் பிரதானி மேஜர் பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர...
இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து; 14 பேர் பலி!
பதுளை பசறை வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. லுனுகலை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி ...
தமிழர் பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற சம்பவம்; பேருந்துக்குள் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு!
மன்னாரில் இ.போ. ச பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மன்னாரில் இர...
வன்னியில் இடம்பெற்றும் சட்டவிரோத செயல்: கடும் விசனத்தை வெளியிடும் மக்கள்!
வன்னி பெரு நிலப்பரப்பில் சட்டவிரோதமான மண் அகழ்வுகள் நடைபெறுவதாகவும் இதனை பொலிஸாரும் கண்டுகொள்ளாமல் விடுவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது...
குருநாகல் பகுதியில் சிறு குழந்தையை பயன்படுத்தி கொள்ளையிட்ட பெண்!
குருநாகல் பகுதியில் சிறு குழந்தையொன்றை பயன்படுத்தி, கொள்ளையிடும் சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.தங்காபரண கொள்வனவு என்ற...
இலங்கையில் கொடூரம்; கணவனின் இரண்டாவது மனைவியை கொலை செய்த தாய் மற்றும் மகள்
கணவனின் இரண்டாவது மனைவியை முதல் மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
இலங்கையில் வாழும் இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் வாழும் இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது எதிர்வரும் மாதம் வரவிருக்கின்ற இந்துக்கள் க...
வவுனியாவில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது!!
வவுனியாவில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய மூவரினை வவுனியா பொலிஸார் நேற்று (1803) கைது செய்துள்ளனர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வ...
போதை மருந்து கொடுத்து 20 பேர்களால் 8 நாட்கள் சீரழிக்கப்பட்ட சிறுமி: நடுங்க வைக்கும் சம்பவம்
பாடசாலைக்கு தேவையான பை ஒன்றை நண்பர்களுடன் சேர்ந்து வாங்கச் சென்ற 15 வயது சிறுமி கடத்தப்பட்டு 8 நாட்கள் மொத்தம் 20 நபர்களால் சீரழிக்கப்பட்ட...
இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட பாதாள உலகக்குழு தலைவரின் சடலம்.....!
டுபாயில் அண்மையில் உயிரிழந்த பிரபல பாதாள உலக தலைவனும், போதைப் பொருள் கடத்தல் காரருமான கெசல்வத்த தினுக எனும் ஆர்.ஏ.தினுக மதுஷானின் உடல் பண்...
ஊடகவியலாளர் கடத்தல் விவகாரம் தொடர்பில் அம்பலமான உண்மை தகவல்!
கறுப்பு வேனில் வந்த நால்வரால் கடத்தி, சித்திரவதை செய்யப்பட்டதன் பின்னர் தெமட்டகொடை பகுதியில் கைவிட்டுச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட, மத்துரட்...
இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் ஒரு மரணம் பதிவு!
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இப்பாகமுவ பகுதியைச்...