யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில...
நுவரெலியாவில் 109 அவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ள தாய்!
நுவரெலியா, கினிகத்தேன கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகும்புர பகுதியை சேர்ந்த 6 பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது 109 பிறந்த நாளை கொண்டாட ...
அவதானம் மக்களே; இப்படியும் கொள்ளையிடுகிறார்களாம்
தங்களை பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டிருந்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ...
யாழ் கோவில் முன் காவாலி நடாத்திய வாள் வெட்டு! வெளியான பரபரப்பு வீடியோ
சித்தன்கேணி, சிவன் கோயில் வாசலில் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே தாக்குதலை நடத்தியதாக பாத...
இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாண எல்லைகள் திறப்பு!
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்தி...
தமிழர் பகுதியில் இப்படியொரு சம்பவம்; 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 26 வயது இளைஞன்
முல்லைத்தீவு , ஐயன்கன்குளம் பகுதியில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி வீட்டில் தனிமைய...
சிங்கள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் குடும்பம்....!
வறுமையான சிங்கள குடும்பம் ஒன்றிற்காக முஸ்லிம் குடும்பம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.தங்குவதற்கு வீடு ஒன்று இல்லாமல் சிர...
இன்று முதல் இணையவழி கடற்பித்தலில் இருந்து விடுதலை...?
இணைய மூலமான கற்பித்தலில் இருந்து விலக மேற்கொண்ட தீர்மானம் பற்றி ஆசிரியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. நாளை திங்கட்கிழமை முதல் இணைய மூலம...
இன்று சர்வதேச மலாலா தினம்!
பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் போராளியான மலாலா, பெண்களின் கல்வி உரிமைக்கான குரல் கொடுத்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர். 2012 ஆம...
இலங்கையில் நடந்தேறிய கொடூரம்! நிர்க்கதியில் மனைவி பிள்ளைகள்.....!
கண்டி, ஹசலக பகுதியில் தனது பெற்றோரின் வீட்டில் தனது மனைவி, பிள்ளைகளுடன் வசிப்பதற்கு இடம் கேட்ட மகன் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர...
தாத்தாவுடன் நீச்சல் பழகிய இரட்டை சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!
காலி, கொஸ்கொட பிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி இரட்டை சகோதரர்களும், அவர்களின் தாத்தாவும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
மாணவிகளிடம் தவறான புகைப்படங்களை கேட்ட ஆசாமிக்கு நேர்ந்த கதி!
இலங்கையில் சமீப காலமாக தன்னை ஆசிரியராக காண்பித்துக் கொண்டு மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்களை கோரிய ஆசாமியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். க...
இலங்கையின் நிறைவடைந்து வரும் புதிய களனி பாலத்தின் நிர்மானப்பணி!
இலங்கையின் முதலாவது அதி உயர் தொழிநுட்ப கேபல்களின் ஊடாக அமைக்கப் பெற்றுள்ள களனிய பாலத்தின் கென்கிரீட் பாலத்தின் நிர்மானப்பணி நிறைவடைந்து அத...
காலியில் நீச்சல் பழக சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்!
கொஸ்கொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் உயிரிழந்தவர்கள் கொஸ்கொட, துவ...
கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்.....!
கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் நேற்று (10) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர்உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் த...
இலங்கையில் ஆபாச வலைத்தளங்களுக்கு தடை?
தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணு...
நாட்டை முழுமையாக திறப்பது குறித்து கோட்டபாய ராஜபக்ஸ அறிக்கை......!
நாட்டை செம்ரெம்பர் மாதத்தில் முழுமையாக திறக்கும் சூழல் உருவாகும். என கூறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ,முழு உலகமும் தடுப்பூசி வழங்க...
யாழில் மிகவும் ஆபத்தான வெடிபொருள் மீட்பு!
யாழ்.அச்சுவேலி - கதிரிப்பாய் பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று இன்று காலை மீட்கப்பட்டிருக்கின்றது. இச்சம்பவம் தொடர்பில் தெ...
யாழை விட்டு தலை தெறிக்க ஓடிய ஆவாகுழு...வெளியான தகவல்!
வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ...
யாழில் செத்த பிறகு யாருக்கு PCR Test வேதனையில் மக்கள்?
யாழில் கொரோனாவால் தனிமைப்படுத்தபடுவதாக கூறி மயிலாடிகாட்டிலோ 9 குடும்பங்களை தனிமைப்படுத்திருக்கின்றார்கள். ஆனால் இன்று வரை அவர்களுக்கு எந்த...
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிறுமி விவகாரம் - பிரபல வைத்தியரும் சிக்கினார்........!
கல்கிஸை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்த வழக்கில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்...
இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை.....!
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக, கொவிட்19 பரவல் நிலைமை மேலும் பாரதூரமாகும் அபாயம் இருப்பதாக, சுகாதா...
சீனாவின் ஆட்டம் யாழ் - கிளிநொச்சியில் இருந்து துவங்கவுள்ளது.....!
இலங்கையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துவரும் சீனா தற்பொழுது யாழ் - கிளிநொச்சியை இலக்கு வைத்து காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது. இதேவேளை விட...
சிறுவனை தீண்டிய பாம்பு: சோதனையில் அதிர்ச்சி.....!
கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் வீட்டு வாசலில் இருந்து 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்...
மன்னாரில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்
மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்ற...
சீனாவை தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற சொல்கிறோம் ;காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் சீனாவை தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற சொல்கிறோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவி...
விரைவில் சீனாவின் பகுதியை பார்ப்பதற்கு இலங்கை மக்களுக்கு அனுமதி....!
சீன நாட்டின் மிக முக்கிய அபிவிருத்தி திட்டமான கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும் என்று துறைமுக நகர்...
வேலணையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை.....!
யாழ்ப்பாணம்- வேலணை துறையூர் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்றையதினம் கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்க...
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்.....!
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சு...
திருகோணமலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அபாயம்!
B.1.617.2 அல்லது ‘டெல்டா’ கொவிட் திரிபு வைரஸால் பாதிக்கப்பட்ட 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்டா வகை தொற்று 4 மாவட்டங்களில் கண்டறிய...
இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் 14 நாட்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜுலை மாதம் ...
15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்ய முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி!
15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த இணைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத...
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகள் மீண்டும் முடக்கப்பட்டு வருகின்றது. இந்நிலை, த...
முல்லைத்தீவில் இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குல்....!
முகக் கவசம் அணிந்து செல்லாத இளைஞன் ஒருவர் மீது, இராணுவ வீரர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ...
திங்கள் முதல் மாகாணங்களுக்கு இடையிலான பிரயாணத்தடை நீக்கம்?
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பயணத்தடை அமுலாக்கப்பட்டதன் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை தளர்த்த அரசாங்கம் உத்தே...
இரண்டாவது நாளாகவும் தொடரும் தாதியர் தொழிற்சங்கப் போராட்டம்....!
தாதியர்கள் இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில்...
முல்லைத்தீவில் ஏழு பேருக்கு கோவிட் தொற்று உறுதி.....!
முல்லைத்தீவில் நேற்று 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த 7 பேருடன் தொட...
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முறையான திட்டமிடலுடன் இடம்பெறவில்லை....!
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் , அவை முறையான திட்டமிடலுடன் இடம்பெறவில்லை. பொது ...
இந்தியாவில் சிறுவர்களை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சி....!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 40 சிறுவர்கள் உள்ளிட்ட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட...
இருவரை கடத்தி சித்திரவதை செய்த கொடூரன் சிக்கினான்!
பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட அவதூறுக்காக மனிதாபிமானமற்ற முறையில் இருவர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட ...